Home Archive by category

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கோரி, கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் வரை மக்கள் தொடர் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts