Home Archive by category

இலங்கையிடம் கையளிக்கப்பட்ட டோனியர்-228

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய சுதந்திர தினமான இன்றைய தினம் குறித்த விமானம் இலங்கைக்கு வழங்கப்படுகின்றது.

தரையிறங்கிய விமானத்தை விமான நிலை ஊழியர்கள் நீர் பீச்சியடித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Related Posts