Home Archive by category

தேநீர் விருந்துபசாரத்திற்கு தடை! - ஜனாதிபதி அதிரடி

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய விருந்தினர்களுக்கான தேநீர் விருந்துபசாரத்தை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக் ராமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ராமசிங்க வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி சமர்ப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts