Home Archive by category

பஸில் பறக்க அனுமதி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு  பயணங்களை மேற்கொள்ள முடியும் என  உயர் நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.

Related Posts