Home Archive by category

கனடாவில் காணாமல் போன தமிழர்: பாதுகாப்பு குறித்து கவலை

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போனது தொடர்பில் காவல்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

டொரண்டோ காவல்துறையினர் வெளியிட்ட தகவலில், 54 வயதான சிவதாஸ் கடைசியாக ஒண்டாறியோவின் விண்ட்சரில் ஜூலை 31ஆம் திகதி காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட சிவதாஸ் ஒல்லியான உடல் வாகு கொண்டவர் என விவரிக்கப்படுகிறார்.

அவரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவதாஸ் குறித்து எந்தவொரு தகவல் கிடைத்தாலும் 416-808-4100-ஐ தொடர்பு கொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts